என்எஸ்பி திரிய என்பது தொழில் முயற்சியாளர்களுக்கும்தொழலை ஆரம்பிப்பதற்கும் நிதியியல் ஆதரவளிப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். என்எஸ்பி திரிய மூலம் தொழில்முயற்சியாளர்கள் பல எண்ணிக்கையான நலன்களை தற்போது அனுபவிக்கலாம்.
- கவர்ச்சியான வட்டி வீதம்
- நெகிழ்வுமிக்க மீள் கொடுப்பனவு திட்டம்
- சம்பள அறிக்கைகள் அல்லது வங்கிக் கூற்றுகள் தேவையில்லை
- விரைவான சேவை
தேசிய சேமிப்பு வங்கியின் என்எஸ்பி திரிய கடன்கைளைப் பெற்றுக் கொள்வதற்கு எளிதாக உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
என்எஸ்பி திரிய உங்களில் உள்ள தொழில் முயற்சிக்காக