உங்களது வாழ்வில் யாத்திரை ஒன்றினை மேற்கொள்வதற்கு விருப்பம் கொண்டுள்ளீரா? தேறிய சேமிப்பு வங்கியில் உங்களது அவாவினை நாம் புரிந்து கொண்டு உதவத் தயாரகவுள்ளோம். தேசிய சேமிப்பு வங்கியின் சாரிகா கடனொன்றைப் பெற்றுக்கொள்ளுவதன் முலம் பணம் பற்றிய கவலையின்றி நீங்கள் ஆசைப்பட்ட யாத்திரைக்கு பயணிக்கலாம்.
என்எஸ்பி சாரிகா கடனை யார் பெற்றுக்கொள்ளலாம்?
- நிரந்தர தொழில்புரிகின்ற
- ஓய்வூதியம் பெறுகின்ற
எந்தவொரு இலங்கையரும்.
பெற்றுக் கொள்ளக்கூடிய கடன்தொகையாது?
ரூபா 250,000/- அல்லது பயணத்திற்கான மொத்தச் செலவின் 80% இதில் எது குறைவானதோ அது.
மீள்கொடுப்பனவுக் காலம் யாது?
- உயர்ந்தபட்சம் 48 மாதங்கள்
தேவையான பிணையஉறுதி என்ன?
- சம்பளம் அல்லது ஓய்வூதியம் தேசிய வங்கிக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படவேண்டும்
- 60 வயதுக்குட்பட்ட ஒரு உத்தரவாதி (விண்ணப்பதாரியின் குடும்ப அங்கத்தவர் விரும்பத்தக்கது).
- குறைந்து செல்லும் நியதி உத்தரவாதக் கொள்கை
என்எஸ்பி சாரிகா கடனை பெற்றுக் கொள்வதற்கு எளிதாக உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
என்எஸ்பி சாரிகா, யாத்திரை செல்வதற்கு ஆர்வமிக்கோருக்கு