உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

என்எஸ்பி புத்தி, இலங்கையில் அல்லது வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொரடருவதற்கு உதவுவத்துடன் நீங்கள் தெரிவு செய்த தொழிலில் சிறந்து விளங்குவதற்கும் உதவுகின்றது. என்எஸ்பி புத்தி பல எண்ணிக்கையான நலன்களை வழங்குகின்றது.

  • இணையற்ற சலுகைக்காலம்
  • 10 வருட மீள் கொடுப்பனவு காலம்
  • கவர்ச்சியான வட்டி வீதம்

என்எஸ்பி புத்தி கடனை யார் பெற்றுக் கொள்ளலாம்?

  • 18 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட வயதுடைய இலங்கை பிரஜை
  • உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகம்/ கல்லூரி/ கல்விசார் அல்லது ஏதேனும் வேறு உயர்கல்வி அல்லது தொழல்சார் நிறுவனங்களில் உயர்கல்வி கற்கை நெறி ஒன்றுக்காக இணைதல். அத்துடன்
  • தொழில் பெற்றவராயின் கடனை சுயாதீனமாக விண்ணப்பிக்க முடியும்
  • தொழில் பெறாதவராயின் பெற்றாருடன் அல்லது பாதுகாவலருடன் இணைந்து கடனுக்காக விண்ணப்பிக்கலாம்

பெற்றுக் கொள்ளக்கூடிய கடனின் பங்கீட்டு அளவு யாது?

கடன் வசதியானது,

  • தெரிவு செய்த கல்விக் கற்கைநெறியின் தன்மை மற்றும் கட்டணம்
  • மீள் கொடுப்பனவு இயலளவு
  • பிணைய உறுதியின் பெறுமதி
  • வயது

போன்றவற்றை அடிப்படையாக்க் கொண்டிருக்கும்.

தேசிய சேமிப்பு வங்கியின் என்எஸ்பி புத்தி கடனைப் பெற்றுக் கொள்வதற்கு எளிதாக உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உயர்கல்விக்கான உங்கள் கனவை நனாவாக்குவதற்கு தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்தான உதவிக் கரம்

 

 

INQUIRIES NOW

Inquiries

Contact Us

தேசிய சேமிப்பு வங்கி

இல. 255

காலி வீதி

கொழும்பு 03

011-2379379
callcentre@nsb.lk
கணிப்பான் வட்டி வீதம் பதிவிறக்கம்
இணையவழி வங்கிச்சேவை