என்எஸ்பி ”ரன் சஹன” அடகுச் சேவையானது, அவசர நிதிக் கஷ்டங்களில் நீங்கள் உள்ளபோது உண்மையான நண்பனாக உதவும்.
தேசிய சேமிப்பு வங்கிடமிருந்து உங்களுக்கு கிடைப்பது,
- தங்கத்திற்கு உயர்ந்த பெறுமதி
- மிகக் குறைந்த வட்டி வீதங்கள்
- நெகிழ்வுமிக்க மீள் கொடுப்பனவு திட்டங்கள்
- முழுமையான இரகசியத் தன்மை
- தங்க நகைகளை உரசுவதில்லை (தீட்டுவதிலை)
கரட்டுக்கான முற்பண வரையறை
24 | 127,000/- |
23 | 120,200/- |
22 | 115,000/- |
21 | 109,800/- |
20 | 104,500/- |
19 | 99,300/- |
18 | 94,100/- |
17 | 88,900/- |
16 | 83,600/- |
தேசிய சேமிப்பு வங்கியின் அடகுச் சேவை அனைத்து தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளிலும் கிடைக்கப் பெறுகின்றது.
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
மேலதிகத் விபரங்களுக்கு, தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவையின் (+94112379379) என்ற இலக்கத்தை அழையுங்கள்