உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

என்எஸ்பி தனிப்பட்ட கடன்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் மக்களின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவைக்கேற்றவாறு அமைக்கப்பட்வையாகும்

என்எஸ்பி தனிப்பட்ட கடன்கள்:

  • பல்துறைசார்ந்ததும் தனிப்பட்ட அடிப்படையில் அல்லது குழுவாக / கூட்டாக பெற்றுக் கொள்ளக்கூடியவையுமாகும்.
  • 84 மாத மீள் கொடுப்பனவு காலத்துடன் கூடிய நெகிழ்வுத் தன்மைமிக்கது.
  • ஆகக் குறைந்த ஆவண வேலைகளுடன்கூடிய வசதியானது
  • கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்

என்எஸ்பி தனிப்பட்ட கடன்களை யார் பெற்றுக் கொள்ள முடியும்

  • நிரந்தரமாக தொழில் பெற்றுள்ளவர்கள்
  • சுய தொழில் செய்கின்றவர்கள்
  • வெளிநாட்டில் தொழில்புரிபவர்
  • து வரி செலுத்துகின்றவர்

போன்ற எவரேனும் இலங்கை பிரஜை பெற்றுக் கொள்ளலாம்.

பெற்றுக் கொள்ளக்கூடிய கடனின் பங்கீட்டு அளவு யாது?

கடன் வசதி உங்களது,

  • மீள் கொடுப்பனவு கொள்ளளவு
  • வயது
  • நோக்கம்

போன்றவற்றை அடிப்படையாக்க் கொண்டிருக்கும்.

தற்போது தேசிய சேமிப்பு வங்கியின் தனிப்பட்ட கடன்கள் கீழ் குறிப்பிடும் விசேட திட்டங்களின் கீழ் கிடைக்கப்பெறுகின்றன.

  • அரசாங்கத் திணைக்கள ஊழியர்கள்
  • அரசாங்க அதிகாரசபை ஊழியர்கள்
  • நியதிச் சட்ட சபைகளின் ஊழியர்கள்
  • தேசியமயமாக்கப்பட்ட சேவைகளின் ஊழியர்கள்
  • சூரிய சக்தி தொகுதிகளை கொள்வனவு செய்தல்

 

தேசிய சேமிப்பு வங்கியின் தனிப்பட்ட கடன்களை பெற்றுக்கொள்வதற்கு எளிதாக உங்களது அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைக்கு வருகை தாருங்கள் அல்லது எமது 24 மணி நேர சேவை உடனடி அழைப்பான +94112379379 என்ற இலக்கத்தின் ஊடாக மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தேசிய சேமிப்பு வங்கியின் தனிப்பட்ட கடன், உங்களது அனைத்து நிதித் தேவைகளுக்குமானது

INQUIRIES NOW

Inquiries

Contact Us

தேசிய சேமிப்பு வங்கி

இல. 255

காலி வீதி

கொழும்பு 03

011-2379379
callcentre@nsb.lk
கணிப்பான் வட்டி வீதம் பதிவிறக்கம்
இணையவழி வங்கிச்சேவை