திறைசேரி உண்டியல்கள்
குறுகிய காலத்தில் உயர் பாதுகாப்பு
திறைசேரி உண்டியல்கள் பின்வரும் அம்சங்களுடன் கூடிய தன்மையிலான தேசிய சேமிப்பு சான்றிதழ்களாகும்.
- இலங்கை அரசாங்கத்தின் சார்பாக மத்திய வங்கியினால் வெளியிடப்படுகின்றன.
- 03 மாதங்கள், 06 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் கொண்ட நிலையான காலங்களுடன் வழங்கப்படுகின்றன.
- ரூபா. 10,000 மற்றும் அதிலிருந்து ஆரம்பிக்கின்ற முகப் பெறுமதிகளுடன் வசதியானவையாகும்.
- கழிவு செய்யப்பட்ட விலையில் வழங்கப்படுகின்றன.
- வட்டி உடனடியாக கொடுப்பனவு செய்யப்படுகின்றது.
- வட்டி வருவாய்கள் பிடித்து வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றன.
- அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் முதிர்ச்சி மீதான மீள் கொடுப்பனவானது தவணை தவறுதல் இடர் நேர்வற்றது
- உடனடியாக காசாக மாற்றத்தக்கது.
- அனைத்து கடன் வழங்கும் அமைப்புகள் மூலம் பிணைய உறுதியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
திறைசேரி உண்டியல் ஒன்றில் முதலிடுவதற்கு நீங்கள் விஜயம் செய்ய வேண்டியது;
தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவக் கம்பனி
இல 400,
காலி வீதி, கொழும்பு 03.
இலங்கை
தொ.பே:+94 11 2425010; +94 11 2425012; +94 11 2565956
தொ.ந: +94 11 2574387
மின்னஞ்சல்: nsbfmc@nsb.lk; frontoffice.fmc@nsb.lk
ஸ்விப்ட்:NSBFLKLX
அல்லது மேலதிகத் தகவல்களுக்கு அருகாமையில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளையினை நாடுங்கள் அல்லது எமது +94112379379 என்ற 24 மணி நேர உடனடி இலக்கத்தினை தொடர்பு கொள்க.